சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 60 லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்தவில்லை எனக் கூறி சென்னை நங்கநல்லூரில் உள்ள வெற்றி சினிமாசின், 2 தியேட்டர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கடந்த...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 20 பேரின் சொத்துக்களை முடக்க சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளது. கைதானவர்களை தனித்தனியாக கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தியபோது அதிக அளவிலான பணப் பரிமாற்றம் நடந்திருப்பது...
நடிகை கௌதமி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான சொத்துகளை மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கில் ஏற்கனவே கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள அழகப்பன் மீது கெளதமி காஞ்சிபுரத்தில் ஏற்கன...
சென்னை, தியாகராய நகரில் சொத்துவரி பாக்கி வைத்திருந்த 43 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். சென்னை மாநகராட்சியில் வீடுகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், கடைகள், நிறுவனங்களுக்கு வருடத்துக்கு ...
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சொத்து தகராறு தொடர்பாக இரண்டு தரப்பினர் ஒருவரை ஒருவரை சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திண்டுக்கல் மாவட...
சொத்து வரி பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்யவும், பட்டாவில் பெயர் மாற்றம் செய்யவும், 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக திருவண்ணாமலை நகராட்சி வருவாய் ஆய்வாளர் மற்றும் வருவாய் உதவியாளர் ஆகியோர் கைது செய...
அதிகபட்ச சொத்துவரி நிலுவை வைத்துள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் "டாப் 100" பட்டியலை வெளியிட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் முடிவுக்கு பின்னர் மாம...